Monday, October 4, 2010

நம்பிக்கை ஊட்டும் சந்தை ? !

 வாரன் சொன்னார் , ஒரு தொழில் நுட்பம் , படித்தேன் , சொல்கிறேன் , உங்களுக்கும் , கடைதெருவுக்குள் சென்று கொண்டிக்கும்  போது 4 - ம் தர மக்களும் சந்தைக்கு இலக்கை சொல்வார்கள் , நம்பிக்கை ஊட்டுவார்கள் , அதுவே நாம் சந்தையிலிருந்து வெளியேற சரியான நேரம்,இதை எல்லா வணிக தொலை காட்சிகளும் உறுதி செய்யும் அதாவது , சந்தையின் வலிமையை புகழ்ந்து பேசுவார்கள் , என்றார்...

அக்டோபர் 3 -ஆம்தேதி trading steps என்ற தன்னுடைய blog site - ல் சுகானி சொன்னார் , தான் முடி திருத்தும் சலூனில் முடிவெட்டும் வல்லுநர் சந்தையின் போக்கு சிறப்பாக உள்ளது,  சந்தையில் முதலிட போவதாக சொன்னாராம். இரண்டுக்கும் தொடர்பிருந்தால் , தொலைக்காட்சிகளும் புகழ்ந்தால் அதேதான்..., இல்லாவிட்டால் இல்லை ,...

சரி சந்தை மேலே செல்லுமா? கேட்கிறீர்கள் , புரிகிறது, ஆம் செல்லும் , இப்போது எல்லாம் ஏறுமுகம் தான் , ஆனால் சந்தைக்கு எப்போதும் இருமுகமுண்டு மறக்காமல் லாபம் பார்த்தவுடன், வந்திடலாம் ...சரிதானே ...

அக்டோபர் 4 க்கு 6104 புள்ளியை அல்லது  6060 யை LOW ஆக கொண்டு சந்தை மேலெம்பினால் 6180 / 6205 / 6230 என்ற புள்ளிகளை நோக்கி பயணிக்கும்...வாங்கி விற்க ,,,,

No comments: